
474
WAஇடுவாய் குப்பை போராட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து மாநகராட்சி மேயர் திரு தினேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தில் போராட்டக்காரர்களை தகுதி இல்லாதவர்கள் என்று பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இடுவாய் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அமர வைக்கப்பட்டார்.
#CPIM #cpimnews #DMKDestroyedTN #DMKFailsTN
@warzone_selva










